வெளிநாட்டில் சிக்கி உதவி கோரும் இலங்கை இளைஞன்!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி கும்பலிடம் சிக்கி ஏமாற்றப்பட்ட இலங்கை இளைஞன் ஒருவர் ஓமானில் சிக்கி தவிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. குறித்த இலங்கையர் ஓமானில் உள்ள குப்பை மேட்டில் உடைந் லொரியில் ஆறு மாதங்களாக வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. ஹொரணையை சேர்ந்த புலஸ்தி சானக என்ற இந்த இளைஞன் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி கும்பலிடம் சிக்கி 10 லட்சம் ரூபாவை கொடுத்து சுற்றுலா விசாவில் ஓமானுக்கு வேலைக்கு வந்துள்ளார். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் … Continue reading வெளிநாட்டில் சிக்கி உதவி கோரும் இலங்கை இளைஞன்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed